இந்த வலைப்பதிவின் நிறுவனர் சி.கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய 24 வருட தியான அனுபவத்தை உலகெங்கும் உள்ள தமிழர்கள் பயன் பெற்று அவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும்
என்ற நோக்கத்தில் இந்த வலை பதிவை ஆரம்பித்துள்ளார்.
தியான பயிற்சி மூலமாக நம் உடலுக்கும் மனதுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக விரிவாக பல கட்டுரைகள் இந்த வலை பதிவில் எழுதி உள்ளார்.
நீங்களும் உங்கள் வாழ்வில் நல்ல உடல் ஆரோக்கியம் மன அமைதி பெற்று மகிழ்சிகரமான வாழ்க்கையை அமைத்திட தமிழில் ஈமெயில் மூலமாக தியான பயிற்சி பெற்றிட கீழ் கண்ட படிவத்தின் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.
தன்னுடைய சீரிய அனுபவத்தின் மூலமாக ஈமெயில் மூலமாக தியான பயிற்சி கற்று கொடுத்தாலும் நேரில் கற்பிப்பது போன்ற உணர்வு இருக்கும்.